மரக்கன்றுகள் நடும் விழா- அம்பாசமுத்திரம் தொகுதி

19

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள புலவன்குடியிருப்பில், 12/10/2019 சனிக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-விராலிமலை தொகுதி
அடுத்த செய்திபனை விதைகள் நடும் திருவிழா- சங்கரன்கோவில்