மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை

15

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சியில் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் 7.6.2020 அன்று நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் செந்தில், நகர துணை தலைவர் மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர் பாலா ஆகியோர் களப்பணி செய்தனர்.

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் – புதுச்சேரி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி