மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

37

24/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் ஜமீன்கூடலூர் ஊராட்சியில் பள்ளி மற்றும் ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபெண் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வடலூர் பேரூராட்சி குறிஞ்சிப்பாடி தொகுதி
அடுத்த செய்திசெயற்பாட்டுவரைவு சுவரொட்டி விளம்பரம் – சோழிங்கநல்லூர் தொகுதி