மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி

25

30.06.2019 அன்று காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர்  கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திகொடியேற்றம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா