மதுராந்தகம் – பனைவிதை விதைத்தல்

57

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரமேஷ் தலைமையில் விதைக்கப்பட்டது.

முந்தைய செய்திநாங்குநேரி – கர்மவீரர் காமராசரின் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு