மதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

34

11/04/2020  … திருவள்ளூர் தெற்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரவாயல் 147வது வட்டத்தில் உணவின்றி தவிக்கும்  ஏழை எளிய மக்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மு.களஞ்சியம் அவர்களும் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அ.சேரன். சு. புருசோத்தமன் .ர.மணிகண்டன் .வ.சசி.மற்றும் ஜெ.தயாளன்.மகேசு  மக்களுக்கு உணவு வழங்கினார்கள்…

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி கிராமங்களில் கப சுர சூரண குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகாவல் துறையோடு இணைந்து மக்கள் சேவை-கொளத்தூர்