மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-அம்பாசமுத்திரம்

25

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, அம்பை கல்யாணி திரையரங்கு எதிரில் 09/06/2019 ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி
அடுத்த செய்திஅரசு மருத்துவமனையில் உதவி-ராமநாதபுரம்