மணற்கொள்ளையை தடுக்ககோரி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்பாட்டம்| விளாத்திகுளம் தொகுதி

28

விளாத்திகுளம் தொகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்ககோரி இதற்கு முன்பே காவல்நிலையம், வட்டாச்சியரகம், கோட்டாச்சியரகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும், தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை கண்டித்து 4.6.3020 அன்று மதுரை நெடுஞ்சாலை தாப்பாத்தி பகுதியில் முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.

6382582278 – ரா.தமிழன்சுதர்சன்

முந்தைய செய்திநம்மாழ்வார் பசுமை குடில் விரிவாக்கப் பணி
அடுத்த செய்திவிவசாயநிலம் அருகில் உப்பளம் அமைப்பதை தடுக்ககோரி மக்களிடம் கருத்துகேட்பு|விளாத்திகுளம் தொகுதி