மக்கள் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் – உளுந்தூர்பேட்டை

7

அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எ.கோளத்தூர் பகுதியில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை முன்னெடுத்த பொதுமக்களுக்கு அரசாங்க சேவைகளை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பெறுவது எப்படி என்கிற துண்டறிக்கை விநியோகம்.


முந்தைய செய்திகுருதிக்கொடை முகாம் – கள்ளக்குறிச்சி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள்- குருதி கொடை வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி