மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி-

27

நாம் தமிழர் கட்சி சார்பாக ( 21/07/2019) அன்று  விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , கடலூர் , பாண்டிச்சேரி . ஐந்து மாவட்டங்களும் இணைந்து மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி  விழுப்புரத்தில் நடத்தப்பட்டது

முந்தைய செய்திகலந்தாய்வுக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
அடுத்த செய்திஐயா அப்துல்கலாம்* புகழ் வணக்க நிகழ்வு- மடத்துக்குளம்