பொது தேர்வு ரத்து செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம்-கன்னியாகுமரி

46

3.2.2020 அன்று ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட மாணவர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு  தொகுதி
அடுத்த செய்திகிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி