பேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி

23

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக  அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது. ஆதலால் தலைமை மருத்துவர் கேட்டுக்கொண்டதன் இணங்க *நாம் தமிழர் கட்சியின்* சார்பில் *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில் நாம்தமிழர் கட்சியின் *காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறவுகள் இரத்ததானம் செய்தார்கள். 

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்