பேரிடர் காலத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் நேரடியாக சென்று காய்கறிகள் விற்பனை- சேலம் தெற்கு

38

நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியின் கொண்டலாம்பட்டி மண்டலம் சார்பாக தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை குறைந்த விலை காய்கறி திட்டம் மக்களிடமே நேரில் சென்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் (உழவர் சந்தையை விட குறைவாக) கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறோம். இத்திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி தொகுதி
அடுத்த செய்திஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- சாத்தூர் தொகுதி