பேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை

78

18.04.2020 சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்

முந்தைய செய்திகொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகாவிரி ஆணையம் காப்போம்! – சீமான் அழைப்பு