பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!

52

ஈழ மக்களின் மனித உரிமை போராட்டங்களை முன்னேடுப்பவரும், தமிழீழ ஆதரவாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது பேரன்பு ஈடுபாடு கொண்டவரும், மனித உரிமை போராளியுமான பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தை “குமார் ஸ்டானிஸ்லோ” அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது.

முந்தைய செய்திஅண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்