பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு

684

பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக ப.அருள் (18455100623) அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் இன்று 09-09-2018 முதல் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அடுத்த செய்திதாய்மொழிக் கல்வி – ஆன்றோர் அவையக் கருத்தரங்கம் | சீமான், பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை