பெண் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வடலூர் பேரூராட்சி குறிஞ்சிப்பாடி தொகுதி

216

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி நாம்தமிழர்கட்சி சார்பில் 21.07.2020 செவ்வாய்கிழமை அன்று 40 பெண் துப்புறவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, 

முந்தைய செய்திகபசுர குடிநீர் மாற்றும் முகக்கவாசம் வழங்கும் நிகழ்வு- நெய்வெலி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி