நாம் தமிழர், பெங்களூர் கருநாடகம்.
நிகழும் திருவள்ளுவராண்டு தைத் திங்களில் பொங்கல் திருநாள் முன்னிட்டு கருநாடக மாநில நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய பொங்கல் நிகழ்சிகளில் முதல் நாள் 07-ஜென்-2012 அன்று நடத்த பட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நாட்டுப்புற பாடல் போட்டி ஆகியவை நடத்த பட்டன. இதில் 10 திறக்கும் மேல் பட்ட பள்ளிகளிருந்து 100 திறக்கும் மேல பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டன.
இடம் : இந்தியன் சோசியல் இன்ஸ்டிடுட்.
இடம் : இந்தியன் சோசியல் இன்ஸ்டிடுட்.
நடுவர்கள்: திரு க. அரசு, உலக தமிழ் கழகம்..
திரு சி.பூ. மணி, உலக தமிழ் கழகம்.
திரு. தமிழரசன், நாம் தமிழர், பெங்களூர்.
நன்றி – சே. பத்மநாபன்
9986114988