புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – மணப்பாறை

18

07.06.2020 அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. ஏஃப். கீழையூர் ஊராட்சியில்
புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திதொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான கலந்தாய்வு – கரூர்
அடுத்த செய்திகொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக கபசுரக் குடிநீர் வழங்குதல்- இராணிப்பேட்டை தொகுதி