புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி

23

16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி
நாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி
அடுத்த செய்திஉள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி