புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு

77

நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதியில், கடந்த மூன்று மாதத்தில் களப்பணியின் போது ஒட்டிய சுவரொட்டிகளைப்  பார்த்து புதிதாக இணைந்த உறவுகளை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து 13-07-2020 அன்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது இதில் திண்டல் கூட்டுறவு வங்கி பகுதி மற்றும் எல்லப்பாளையம் மொக்கையம்பாளையம் பகுதிகளிலும் ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி சங்குநகர் பகுதி கதிரம்பட்டி பகுதியிலும் தங்களை நாம் தமிழர் கட்சி உறவாக இணைத்துக் கொண்டனர். 

முந்தைய செய்திமது பானக்கடை மூடக்கோரி வட்டாச்சியரிடம் மனு- சாத்தூர் தொகுதி
அடுத்த செய்திகர்மவீரர்_காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி