பாளையங்கோட்டை தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

31

நாம்தமிழர் கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டம் எனும் இலக்கை நோக்கி பனை விதை நடும் திருவிழா NGO colony யில் உள்ள வாச்சார் குளம் பகுதியில் 25/10/2020 ஞாயிறன்று நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி -காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு