பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-செங்கல்பட்டு தொகுதி

45

செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

முந்தைய செய்திமணல் கொள்ளையை தடுக்க ஆதாரங்கள் திரட்டி ஆட்சியரிடம் புகார்
அடுத்த செய்திமகா கனிமவள திருட்டு 300அடி கல் குவாரி மீட்க நடவடிக்கை – ஒட்டன்சத்திரம்