பள்ளியில் மரக்கன்று நடும் விழா-குமாரபாளையம்

94
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சுற்று சூழல் பாசறை இணைந்து

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் #மண்ணை_மீட்பதில்_ #பெண்களின்_பங்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, நாட்டு ரக மரக்கன்றுகள் 50 நடப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்\காளையார்கோவில்|சிவகங்கை
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்\தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து