பனை விதை நடும் திருவிழா-திருவெறும்பூர் தொகுதி

22

(02/10/2019) அன்று மாலை 4 மணிக்கு திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வாழவந்தான் கோட்டை குளக்கரையில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திசாக்கடை கழிவு அகற்றம்-நாம் தமிழர் முன்னெடுப்பு