பனை விதை நடும் திருவிழா-திருவைகுண்டம் தொகுதி,

31

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம், சாயர்புரம் நகரம் இணைந்து, பனைவிதை விதைத்தல் திருவிழா (22.09.2019) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து சிறப்பாக நடத்தினர்..

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு-உறுப்பினர் அட்டை வழங்குதல்-வால்பாறை