பனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி

51

ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கலவை பேரூராட்சி நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த “பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்” கீழ் பணை விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் 500 பனை விதை ஏரி கரையில் நடப்பட்டது

முந்தைய செய்திகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல் பணி – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருவண்ணாமலை தொகுதி