பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி

51

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திசுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி
அடுத்த செய்திஅப்துல் கலாம் புகழ் வணக்க – பெரம்பூர் தொகுதி.