பனை விதை நடும் நிகழ்வு – ஈரோடு மேற்கு

26

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 22-08-2020 காலை 08:00 முதல் 11:45 மணி வரை சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு பெருந்துறைRS குளம், தென்முகவெள்ளோடு குளம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. மகளிர் பாசறை, பனை விதை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர். 

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு- ஆலங்குடி தொகுதி
அடுத்த செய்திமரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி