பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி

20

06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது, 

முந்தைய செய்திமணப்பாறை சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபனை விதை நடும் விழா