பனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி

159

நாம் தமிழர் கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரனையில் செப்டம்பர் 2 2018 அன்று காலை 7 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நாராயணபுரம் ஏரியிலும் குளத்திலும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.மைக்கேல் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் உறவுகளால் நடப்பட்டது சிறப்பு விருந்தினராக திரு. மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.

முந்தைய செய்திஆன்றோர் அவையம் சார்பாக நடைபெறும் கல்விக் கருத்தரங்கம்
அடுத்த செய்திகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-