பனை விதை சேகரிப்பு-ஒசூர் தொகுதி

45

தமிழகம் முழுவதும் நடைபெற்ற  பனைவிதை நடும் நிகழ்விற்காக ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு 6.9.2019 அன்று நடைபெற்றது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது

முந்தைய செய்திகிளையில்லா கிராமம் உருவாக்க களப்பணி-ஒசூர்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி