பனை விதைத் திருவிழா-சுற்றுச்சூழல் பாசறை-பவானி

30

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக மாபெரும் பனை விதைத் திருவிழா 8.9.2019 அன்று பவானி சட்டமன்ற தொகுதி சார்பில் பாவனி நகரத்திற்கு அருகேயுள்ள காடையாம்பட்டி குளத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா- சூலூர் சட்டமன்றத்தொகுதி