பனை விதைகள் நடும் நிகழ்வு -உளுந்தூர்பேட்டை தொகுதி

46

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் வடக்கு ஒன்றியம் கொரட்டூர் கிராமத்தின் ஏரிக்கரையில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி
அடுத்த செய்திபொறுப்பாளர் நியமனம் கலந்தாய்வு கூட்டம் – அம்பாசமுத்திரம் தொகுதி