பனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி

41

பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் 8 .9.2019 அன்று முதல் கட்டமாக 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி