பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

18

05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது, 

முந்தைய செய்திகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி