பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

20

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது. 

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம் தொகுதி தொகுதி
அடுத்த செய்திநடுவண் நகரம் பகுதியில் மக்கள் பணி கடலூர் தொகுதி.