வனம் செய்வோம்தொகுதி நிகழ்வுகள்ஆரணிசுற்றுச்சூழல் பாசறை பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி செப்டம்பர் 14, 2020 20 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது.