பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

34

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகொடியேற்றும் விழா – கள்ளக்குறிச்சி தொகுதி
அடுத்த செய்திபுதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி