பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி

26

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் இன்று காலை முதல் (25-10-2020 ) அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திதிருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு
அடுத்த செய்திநெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு