[படங்கள் இணைப்பு] 9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.

31
-pசனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு. அ. கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் 8,10,12- ஆம் வகுப்பு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி, பெண்களுக்கு இரண்டு முன்று, நாங்கு சக்கர வாகன பயிற்சி, கட்டுமானத்துறையில் மேசன் பயிற்சி, இளைஞர்களுக்கு கனரக வாகனங்கள் ஓட்டுனர் பயிற்சி மற்றும் பணிமனை பயிற்சி கொடுக்ப்பட்டது.

முந்தைய செய்திதமிழக மீனவர் பாண்டியன் படுகொலையை கண்டித்து சத்யமூர்த்தி பவன் முன்பு மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அடுத்த செய்தி22.01.11 மாலை 3.00 மணிக்கு “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்.