[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

28

பகுத்தறிவு தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக திருமலை அவர்கள் தலைமையில் பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

முந்தைய செய்தி27.12.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திஇலங்கை நல்லிணக்க குழு முன் மட்டுமே சாட்சியமளிப்பதற்கு ஐ.நா நிபுணர் குழு அனுமதிக்கப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை ஐ.நா சபை நிராகரித்துள்ளது.