[படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பாவேந்த பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.

541

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய 120-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவடியில் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், சௌ.சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கோவை நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.