[படங்கள் இணைப்பு] கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்வு.

29

இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார்க்கும் ஈழ விடுதலைக்கு உதவிய எம்.ஜி.ஆர் க்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்வண்ணன், ஆனந்தராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஇறையான்மை என்றால் இதுதான் – இலக்குவனார் திருவள்ளுவன்
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.