[படங்கள் இணைப்பு]பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

62

பெட்ரோல் ,எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22 .12 .2010 அன்று கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தோழர் .ஆனந்தராசு (பெ.நா .பாளையம் )தலைமை தாங்க,வீரமுருகன் ,இலக்கியன் ,ஈழம் கணேஷ்பாபு, ஆனந்தராசு முன்னிலை வகிக்க ,கார்வண்ணன் ,நெல்லை  சிவா கண்டன உரை நிகழ்த்த ,தமிழர் சக்தி நன்றி கூறினார் .டவுன்ஹால் ரமேஷ் ,காந்திபார்க் செல்வராசு ,காலனி சுரேஷ் ,கணுவாய் சசி ,பாலாஜி,தியாகராஜன் ,செல்வராசு ,ராசா ,விஜயராகவன் ,மாரிமுத்து ,கோழிக்கடை வினோத் ,சரண் ,ஜோஷ் ,விக்னேஷ் ,உதயகுமார்,கதிர்வேல் உள்ளிட்ட 60 தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திதந்தை பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.