படகு குழாமை மீட்கக்கோரி-முற்றுகை போராட்டம்-கொடைக்கானல்

43

படகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் #கைது செய்தனர்.
கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்டு உறவுகள் மாலை விடுவிக்கப்பட்டார்கள்.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி