நேற்று (24) ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதில் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி திரையிடப்பட்டது

31

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று (சூலை 24) மாலை 7 அளவில் மாநகர கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி ” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய சேனல் 4 காணொளி “இலங்கையின் கொலைக்களம்” கருங்கல் பாளையம் பச்சியம்மன் கோயில் வீதியில் பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

இதில் கருங்கல்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு : பாட்டாளி படிப்பகம் , கருங்கல்பாளையம்

ஒருங்கிணைப்பு : திருநாவுக்கரசு, சோதிவேல், சரவணன்,முரளி, சிவகுமார்

முந்தைய செய்திநேற்று(24) அன்று கோபியில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
அடுத்த செய்திநெய்வேலியில் 23.07.11 அன்று நடைப்பெற்ற கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்