நெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.

10

நெல்லையில் கொட்டும் மழையில் 18-10-14 அன்று தெருமுனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை மாநிலச்செயலாளர் மதிவாணன் எழுச்சி உரையாற்றினார். இந்த கூட்டத்தில்  மழைபெய்த போதும் திரளான மக்கள்  பங்கெடுத்தனர்.

முந்தைய செய்திகோவையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திதேவர் ஜெயந்திக்கு 144 தடையுத்தரவு தேவையற்ற நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி கண்டனம்