நெல்லிக்குப்பம் – பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

27

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திஎழும்பூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – 85ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி