நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சாலையில் எச்சரிக்கை பதாகை

182

நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக  பண்ருட்டிவடலூர் சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள   தடுப்புசுவர் சேதமடைந்துள்ள குறுகிய பாலத்தில் தொடர் விபத்து நடைப்பெறுவதால் அவ்வழியாக  வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு விபத்தை தவிர்க்க  எச்சரிக்கை பதாகை  வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு
அடுத்த செய்திகூடலூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு