நீலமலை மாவட்டம், கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

80

நீலமலை மாவட்டம் சார்பாக 12-06-15 அன்று கோத்தகிரியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.


முந்தைய செய்திகுமாரபாளையத்தில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திவேலூரில் செவிலியர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதல் அரசப்பயங்கரவாதம் -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்